கதவுகள் திறந்துதான் உள்ளன

–மலைமகள் – (சரிநிகர், அக்டோபர் 14-27, 1999, மறுபதிப்பு “மலைமகள் கதைகள்” – சிறுகதை தொகுப்பு, கப்டன் வானதி வெளியீட்டகம் – வி.பு மகளரிர் பிரிவு, 2004) தலைமுறை தலைமுறையாகவே என் புத்திக்கூர்மையும், ஆளுமையும் கடத்தப்படுவதாக என்னுள் உணர்கிறேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக்கூடிய …

Read More

வழக்கறிஞர் பெண்ணுரிமைப் போராளி அஜிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

தோழர். வழக்கறிஞர். அஜிதா, மிக காத்திரமான பெண்ணுரிமை போராளி. தமிழ்நாடு பெண்கள் கழகம் என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் அமைப்பு நடத்தி வந்தார்.வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களைக்கண்ட மிகச்சிறந்த களப்பணியாளர். பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களின் சமூகப்பிரச்சனைகளை பேசும், உரிமைகளுக்காகக் …

Read More

உஷா மேத்தாவும் மரியா சின்னும்

யோகி  (மலேசியா) மலேசியாவில் தற்போது சோஸ்மாச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின்-னை நினைக்கும் போதெல்லாம், எனக்கு ஏனோ இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த உஷா மேத்தாதான் நினைவுக்கு வருகிறார். எங்கள் நாட்டின் மரியா சின் அப்துல்லா, …

Read More

சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் பகுதிகளின் மனித உரிமை மீறல்களை துணிச்சலுடன் எழுதிய பத்திரிகையாளர் மாலினிக்கு சர்வதேச விருது!

 Thanks  to -https://tamil.yourstory.com/read/2fc94e6d7a/chhattisgarh CPJ (Committe to Protect Journalists) ஆண்டுதோரும் சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி, உலகெங்கும் உள்ள தைரியமான பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நியு யார்க் …

Read More

மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்

Thanks -https://thetimestamil.com/2016/06/14/ -திவ்ய பாரதி- சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் …

Read More

எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செத்துக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை கேள்வி கேட்கும் — கக்கூஸ்

சக மனிதர்களை மதிக்கத் தெரியா சமூகத்தில் வாழ்வது மனித குலத்திற்கே வெட்கம் – தோழர்கள்  திவ்யா (Divya Bharathi) இயக்கத்தில் பழனிக்குமார் (Palani Kumar)ஒளிப்பதிவில் பகலவனின் (M.k. Pagalavan)படத்தொகுப்பில்

Read More

மௌனக்குறிப்பு

– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில்  மௌனங்கள் பேசும்  பெருவெளியில்  மரணித்துப் போகின்றன  வார்த்தைகள்  வார்த்தைகளின் தொலைதலில்  வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி  மௌனம் ஒரு வார்த்தை  மௌனம் ஒரு குறிப்பு  மௌனங்களின் மொழி  வலிமையானது  மௌனங்களின் …

Read More