செங்கம்பளம்

ஆழியாள் 28ஃ09ஃ2016 அறஃபா மலையிலிருந்து மூன்று சாத்தான்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தைக்காத வெண்ணாடை தரித்தவர்கள் ‘போ…….போ நீ போ… நரகத்துக்கே போய்விடு’ என்று கல் கொண்டடித்து கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள் மூன்று சாத்தான்களும் பல நூறாய் உருவெடுத்து, உருமாறி ஓடித் தப்பின வழிப்பட்ட …

Read More