நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம். என மலையகம் முழுக்க தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில அட்டை கடிக்கும் பாம்புக் கடிக்கும் இடையில் கஸ்டப்படும் ,உழைக்கும் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும் (ஊடறு ஆர் குழு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *