தினக்குரல் – இலங்கை பத்திரிகையில் வெளியான புதியமாதவியின் நேர்காணல்  

நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி  நன்றி நேர்காணலும் படங்களும் லுணுகலை ஶ்ரீ. மலையகப்பெண்களும் ஊடறூவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணி உரையாடலும் நிகழ்வுக்கு இலங்கை வந்திருந்த போது அவருடனான நேர்காணல். மும்பயில் பிறந்து வளர்ந்த புதியமாதவி மதுரைப் பல்கலைக் …

Read More

பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன்  ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில்  ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில்  வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை …

Read More

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின் -ஒலிவடிவம்

 மூன்றாவது அமர்வு – (26.4.2015) -தலைமை  -புதியமாதவி,               பாலினம், பாலின பாகுபாடு      -ரஜனி     நாம் இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம்? இன்றைக்குள்ள உரிமை அரசியலை எடுத்துக்கொள் வோம். அரசையும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

எச்.எம்.பாத்திமா ஷா்மிலா: நன்றி -http://zajilnews.lk/?p=48670 பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி (01) இன்று காலை   மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த …

Read More

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து கிளிநொச்சியில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம், சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி …

Read More