பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

எச்.எம்.பாத்திமா ஷா்மிலா: நன்றி -http://zajilnews.lk/?p=48670 பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி (01) இன்று காலை   மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த …

Read More

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து கிளிநொச்சியில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம், சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி …

Read More