பனையும் “அவளும்”

– வி. எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) இலங்கை பனம்பழங்கள் விழுகின்றகாலத்தில் அவள்வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின்தாய் பிள்ளைகளாகும்.பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள்.பனைகளின் ஒவ்வொரு பருவமும் நேர்த்தியாய் அளுக்கு தெரியும். பனையைக் கொண்டு பலதரப்பட்ட பொருளாதாரத்தால் ஊரின் சிற்றரசியாய் …

Read More