அவ்வளவு எளிதல்ல என் துயரங்களை பாடலாக்கவோ, கவிதைகளாக்கவோ.

எஸ்தர் விஜித்நந்தகுமார்  திருகோணமலை -(மலையகத்திலிருந்த)   காலத்தின் வலிகளுடனும் தோற்றுப் போன விரக்தியுடனும் சுடலைகளில் இன்னும் புகைந்துக் கொண்டிருக்கும் சடலங்கல் எங்கும் கோர விடுதலையின் பிணவாடை ஆறவில்லை. நெடிய துயரங்கள் இதயக்காடுகளில் படர்ந்து விட்ட நிலையில் மாங்காய் தேசத்தின் கசாப்பு வேர்கள் …

Read More