சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும் -ரஜினி.
செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …
Read More