சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும் -ரஜினி.

செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …

Read More

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு இன்று பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் ,அறிவியல் பண்பாட்டு விழிப்புணர்வு என்ற தலைப்பில் வாகினியும் ஊடகங்களை பயன் தரும்வகையில் வளமாக்கல் என்ற தலைப்பில் ‌யோகாவும் கருத்துரையாற்றினர் கருத்துரைகளை தொடர்ந்து கலந்துரையாடல் …

Read More