ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சித்ரா நாகநாதன்

 சித்ரா நாகநாதன் 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் …

Read More

மோதலில் பாலியல் வன்முறை

  யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு  10.6.2014  செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 …

Read More

ஏனென்றால் நான் பெண்

யோகா கௌமி)-(பிரம்மராட்சசி-நன்றி- தனிமம்.) நீண்ட நாட்களின் பின் பள்ளித்தோழி ஒருத்தி தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள். பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பழைய அன்பு குறைந்து போய் “நீங்கள்“ என்ற பன்மை எங்கள் நட்புக்கான இடைவெளியை அதிகரித்திருந்தது. பெண்களின் நட்பு என்பது கண்ணீர் போல. காணும்போது உணர்ச்சி …

Read More