“பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை

ரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல் இளவேனில்…நேர்கண்டவர் : தமிழ்நதி சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த …

Read More