மதங்களும் பெண்களும்

ஓவியா மதங்களும் பெண்களும் என்ற ஓவியாவின் கட்டுரை 2006 ஆகஸ்ட் மாதம; ஓவியா தனது கைப்பட 17 பக்கங்களில் எழுதி எமக்கு அனுப;பி வைத்திருந்தார். அதை நாம் பாகம் 3 ஆக பிரசுரித்திருந்தோம். இந்த மதங்களும் பெண்களும் என்ற கட்டுரையை ஒருவர் …

Read More

பெண் பிள்ளைகளையும் கூத்தர்களாக கொண்டமைந்த சதங்கை அணி விழா

 துஷ்யந்தி விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம். “மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் …

Read More

நாவலடி கூத்தில் பெண்கள்

தொகுப்பு: குழந்தைவேல் ஞானவள்ளி, நுண்கலைத்துறை -கிழக்குப் பல்கலைக்கழகம். இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன. அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, …

Read More