ஆலயங்களில் பலிகொடுக்கப்படும் மிருகங்களின் மீதான கருணைக்குப் பின்னால் பதுங்கிவரும் பூதம்
சி.ஜெயசங்கர் பல்வகைப்பட்ட சமூகப் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் மனித சமூகங்களின் இருப்பிடமாக உலகம் இயங்கி வருகிறது. இதற்கு மாறாக, இந்தப் பன்மைத் தன்மைகளை நிராகரித்து குறித்தவொரு சமூகப் பண்பாட்டு விழுமியத்தை தராதரமாகக் கட்டமைப்பதும் நிகழ்ந்து வருகிறது. ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் …
Read More