சின்னஞ்சிறிய பூக்கள் – 3

பிள்ளைகளின் தோட்டத்தில் சின்னஞ்சிறிய பூக்களுக்காய் … சின்னஞ்சிறிய பூக்கள் – 3  சிறுவர்களின் படைப்புகளை ஒன்று சேர்த்து அவற்றை தொகுப்பாக வெளிக்கொணர்ந்து ள்ளனர்   உதவி நண்பர்கள் சிறுவர்களால் எழுதப்பட்ட  கவிதைகள், கட்டுரைகள் பட,குறும்பட விமர்சனம் என அவர்களின் அனுபவங்கள் பலவற்றை …

Read More

அந்தக்கணங்கள், கடல்முற்றம

எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள் அந்தக்கணங்கள் அழகானவை வெகு அபூர்வமானவை நம் பிஞ்சுக்குழந்தையின் பூஞ்சிரிப்புக் கீடானவை     ஞாபகிக்குந்தோறும் உணர்வுகளுக்குள் மெல்லிய பரபரப்பையும் தவிப்பையும்  பிரவாகிக்கச் செய்பவை

Read More

சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு …

Read More