பாலியல் பாகுபாட்டை குறித்து விழிப்புணர்வு

தோழர்களே,  என் பெயர் நிர்மலா. கொற்றவை என்ற பெயரில் எழுதி வருகிறேன். பெண்ணியம் எனது களம்.  paypal எனும் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தில் சாதியின் பெயரால் குழுக்கள் உருவாக்கி போட்டிகள் நடத்தியது, அதற்கெதிராக தோழர்கள் திரண்டது, அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது என்பதை …

Read More

“நாம் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை” – கவிதைத் தொகுப்பு வெளியீடு

  தலைமை – “நம்நாடு” ஆசிரியர் வேலணை ராஜலிங்கம்  வெளியீட்டுரை – கவிஞர் சேரன்  தொகுப்பு ஆய்வுரை –  க.நவம் 

Read More

அண்ணா கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அருந்ததி ராய்

நன்றி-http://news.vikatan.com/index.php?nid=5974#.TwyAHGON9zA–  பெண்களைப் பொறுத்த வரையில், இந்தியா மிகவும் சுவாரஸ்யமான தேசம். வலிமை வாய்ந்த பெண்களும் இருக்கிறார்கள். வழி வழியாக ஒடுக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். இன்றும் கூட, 16-ம் நூற்றாண்டு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கும் ஒரு நாட்டில், ஒரு பெண் முதல்வராக இருப்பதை மட்டும் …

Read More

கர்ப்பிணிப் பெண்

        -பெண்ணியா-    ஒவ்வொரு நாளிலும் கர்ப்பிணிகளைத் தேடுகிறேன், வீதி நெடுகிலும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளும். பேச்சு கர்ப்பமடைதல் பற்றி

Read More

தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை

-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு) தமிழ் மக்களுக்கு  சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள்  அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம்  எனவும்  கூட்டாக வலியுறுத்தியுள்ளன

Read More

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள்: 2011 சவால்களும், முன்னேற்றங்களும்

 INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …

Read More

சீதா ரஞ்சனியின் “கருத்துக் கொலைக்கு இறையானோர்”.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்) கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் …

Read More