விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

இளம்பிறை (இந்தியா) சாணி மெழுகிய சிறுதரை வளைத்து கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின் ஈர்க்குக் கட்டங்களில் புகும் நிலவொளிக் கோலத்தில் சிரங்குகளைச் சொறிந்தபடி வரிசையாய் படுத்திருப்போம் “பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக் கூடாதெ”ன்ற அப்பாவின் கட்டளையால் தூக்கத்தில் புரண்டு அடுக்குப் பானைகளை …

Read More

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி-தமிழில் – பிரேம் –நன்றிhttps://thetimestamil.com/ “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் …

Read More

இறைவி

தனாசக்தி (Dhana Sakthi ) இறைவனுக்கு எதிர்ப்பதமாக மட்டும் இறைவி இல்லை இந்த இறைவி காலம்காலமாக வரம் மட்டுமே தந்துவிட்டு சிதிலமடைஞ்ச சிற்பமா கிடக்கிறாள் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருத்து.பெண்களை கேலி கிண்டல் செய்து அரைநிர்வாண ஆடைகளுடன் உலவ விட்டு அதை கலை …

Read More

இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்

ச.விசயலட்சுமி(இந்தியா) இறைவி படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.தலைப்புக்குள்ளே என்ன சொல்ல வருகிறார்கள் என கவனித்தபோது இது பெண்களுக்கான படம் என அழுத்தி உச்சரிக்கப்பட்டது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்ஸா பார்க்கவில்லை.ஜிகர்தண்டா பார்த்திருந்தேன். பெண்களுக்காக மட்டுமே பேசிவிடும் படம் என்றால் கமர்ஷியலாக படம் ஹிட் …

Read More

சுனிதா கிருஷ்ணன்: பாலியல் தொழிலில் சிக்கியோரை மீட்டு புதிய பாதை காட்டும் தேவதை!

(கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்) thanks yourstory.com பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடினமாகப் போராடவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையையும், புதிய சக்தியையும் அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார், பெங்களூருவை சேர்ந்த சுனிதா …

Read More

தமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல்

– கி.நடராசன் -http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30978-2016-06-02-03-37-14 ஈழ விடுதலைப் போராட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டது. பேரினவாத சிங்கள ஆட்சிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதியான வழிகளில், சட்டபூர்வமான வழிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. தேர்தல்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து …

Read More

”சேராத நம்முறவ நெனச்சி

-த.ராஜ்சுகா-   பொங்கிவார‌ அன்ப பொத்திவைக்க தெரியல பொசுக்குனு வரும் அழுகையை அடக்கிவைக்க முடியல… கண்களைக் கட்டி காட்சிய ஒளிச்சு வைக்க தெரியல‌ கனவுக்குள்ள உன்ன‌ தள்ளிவைக்க முடியல…. வரமுறைக்குள்ள உன்ன‌ காதலிக்க தெரியல‌ வரவர நானும் நானாக இருக்க முடியல….

Read More