ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்..  பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற …

Read More

சௌந்தரியின் “நீர்த்திரை”

 றஞ்சி  இனமென்பது என்பது எனது அடையாளம் எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படத்த இயலாமல் போகும் எழுத்துக்களைக் படைப்புக்களை அண்மைக்காலங்களில் நாம் பார்க்கின்றோம்.  80 களுக்கு …

Read More

மனித உரிமை தினமும் “தோட்டக்காரியும்”‘வேர்கள் அங்கே விழுதுகள் இங்கே!!”

எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து   இன்று மனித உரிமை தினத்தை அனேக நிறுவனங்களும அமைப்புக்களும் விமர்சையாகக் கொண்டாடுவதையும் அதுப் பற்றிய விழாக்களும் நடத்துவது; உண்மைளில் வரவேற்ககப்பட் வேண்டிய விடயமாகும் .அதே வேளை மனித உரிமைகள் இன்றுவரை வெல்லமுடியாது அதனை எட்டஇயலாத எட்டாக்கனியுமாக …

Read More

இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை ஒற்றைக்குடையில் உன்னோடு ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவேமழை வர(ம்) வேண்டிய‌நாட்களும் இருந்தது… பாதி மழையிலும்மீதி விழியிலுமென்று நனைய‌மனதுக்குள் அச்சாரலுக்காகவேமழைவிரும்பிய நாட்களும் இருந்தது… அரைமணி நேர அடைமழைக்குப்பின்அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்ஆசை குறைந்தே போனது என்ஆனந்தமான மழைநாட்களில்… வீதியெங்கும் விலகமுடியாவாகன நெரிசல்கள்மீதிவழியை கடக்கமுடியாமாபெரும் …

Read More

எங்களது நூலகம். (ETDRC)

முற்றிலும் ஈழத்தமிழர்களால் மாத்திரம் படைக்கப்பட்ட 10,000 இற்கும் மேற்பட்ட அனைத்து படைப்பு நூல்களும் ஒரே இடத்தில் நவீன முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஐரேப்பிய தமிழர் ஆவணக்காப்பகம் (European Tamil Documentation and Research Centre ) ஆகும். இது எதிர்கால சந்ததியினரின் …

Read More

ஆணை “மனிதன்”ஆக்கு

பாண்டிமாதேவி. (வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)இந்தியா   அம்ருதா இதழில் வெளியாகியது சாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து …

Read More