தலைப்பிலி கவிதை
-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை) சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய் சுதந்திரக் காற்றில் மிதந்தோம் பட்டென்று குண்டு பாயவே உடைந்தன சிறகுகள் சில்லென்ற காற்று சீறியது புயலாய் நீலக் கடலின் நிறமெங்கு போனதோ கிணற்று நீரும் சிவப்பாய் மாற கூவும் குயில்கள் ரத்தம் பருகும் …
Read More