இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை ஒற்றைக்குடையில் உன்னோடு ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவேமழை வர(ம்) வேண்டிய‌நாட்களும் இருந்தது… பாதி மழையிலும்மீதி விழியிலுமென்று நனைய‌மனதுக்குள் அச்சாரலுக்காகவேமழைவிரும்பிய நாட்களும் இருந்தது… அரைமணி நேர அடைமழைக்குப்பின்அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்ஆசை குறைந்தே போனது என்ஆனந்தமான மழைநாட்களில்… வீதியெங்கும் விலகமுடியாவாகன நெரிசல்கள்மீதிவழியை கடக்கமுடியாமாபெரும் …

Read More