மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

அனைத்து மகளிர் சங்கங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பிற்கு எமது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்…….

மகளி்ர் விவகார அமைச்சின் கீழும், கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழும் பதிவுசெய்யப்பட்ட வடமேல் மாகாணத்திற்குட்பட்ட மகளிர் சங்கங்களிற்கான யாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களிற்கான யாப்பு சிங்கள மொழியில் மாத்திரமே இதுவரை காலமும் இருந்துவந்தது. புத்தளம் மாவட்டத்தில் முந்தல்,கல்பிட்டி,புத்தளம்,வனாத்தவில் ஆகிய பிரதேச …

Read More

சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும் -ரஜினி.

செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …

Read More

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு இன்று பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் ,அறிவியல் பண்பாட்டு விழிப்புணர்வு என்ற தலைப்பில் வாகினியும் ஊடகங்களை பயன் தரும்வகையில் வளமாக்கல் என்ற தலைப்பில் ‌யோகாவும் கருத்துரையாற்றினர் கருத்துரைகளை தொடர்ந்து கலந்துரையாடல் …

Read More

அவ்வளவு எளிதல்ல என் துயரங்களை பாடலாக்கவோ, கவிதைகளாக்கவோ.

எஸ்தர் விஜித்நந்தகுமார்  திருகோணமலை -(மலையகத்திலிருந்த)   காலத்தின் வலிகளுடனும் தோற்றுப் போன விரக்தியுடனும் சுடலைகளில் இன்னும் புகைந்துக் கொண்டிருக்கும் சடலங்கல் எங்கும் கோர விடுதலையின் பிணவாடை ஆறவில்லை. நெடிய துயரங்கள் இதயக்காடுகளில் படர்ந்து விட்ட நிலையில் மாங்காய் தேசத்தின் கசாப்பு வேர்கள் …

Read More

ஒலிக்காத இளவேனில் உள்ளிருந்து சாகசக்காரிகள் உருவாகிறார்கள்

– பா.செயப்பிரகாசம்  ( THANKS TO _இனிய உதயம்)               ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும்.   தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்வதற்கான முதல் கலகம் அது. உள்ளிருந்து …

Read More

விடுதலை

பிறெளவ்பி ,மட்டக்களப்பு, இலங்கை.   சிதறுண்டு போன சுயங்களை மீண்டும் சேர்த்துக் குவிக்கின்றேன் காலங் காலமாய் அழுத்தி வைத்திருந்த உறவுக்குள் இருந்து …… விடுதலை பெற்ற விரல்களால்! வேகமாய் நடந்தாலும் மெதுவாய் இருந்தாலும் சூட்சகமாய் வார்த்தைகளால் வஞ்சிக்கும் வெளி உறவுக்குள் கட்டுண்டிருப்பது எனக்கென்ன …

Read More