புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய …

Read More

வெள்ளை மொழி – அரவாணியின் தன் வரலாறு ரேவதி

  அரவாணிகள் என்றும் திருநங்கை கள் என்றும் அழைக்கப்படுபவர் களின் உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் வாழ்வியல் பிரச்னை களையும் வரிவரியாக, வலியுடன் விவரிக்கும் புத்தகம். ”உங்க வீட்ல இப்படி ஒருத்தர் பிறந்தா என்ன பண்ணுவீங்க?” என்று இந்தப் புத்தகம் …

Read More

Five confess to gang-raping Swiss tourist

சுவிட்சர்லாந்திலிருந்து தனது கணவனுடன் இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பெண் கணவன் முன்னே பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்  இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில்  இடம்பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன் அவரது கணவரையும் …

Read More

குழந்தை உடலும் சமூக பண்பாடும் -குழந்தை திருமணங்களை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது நன்றி கீற்று .டொட் கொம். ஒரு குழந்தை எப்போது குழந்தையாக அறியப்படுகிறது? அது எப்போது தன்னை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அதன் உளவியல் என்ன? பிறக்கும் குழந்தையின் மீது அதன் அடையாளம் எப்போது வரையப்படுகிறது? அது இயல்பான ஒன்றா? அல்லது …

Read More