அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

சின்னஞ்சிறு சிறுவனான வயதில் மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில் கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன் கண்களில் பயம் கலந்த கண்ணிர் உதிர்த்தேன் இது என்ன கொடுமையம்மா என  குழறிய வார்த்தைகளில் அம்மாவிடம் முறையிட்டேன்  அழுதபடியே அன்பு மகளே இஸ்லாமிய மதம் …

Read More

துக்கம் தின்ற கணங்கள்

கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 2013.01.12 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…  …

Read More

இலண்டனில்…”40″வது இலக்கியச் சந்திப்பு-

தகவல் லண்டன் இலக்கிய சந்திப்பு குழு அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குமான …

Read More

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death?)

 -உம்மு ராஷித்- ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…  —“ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு      …

Read More

ரிசானா விவகாரத்தில் -முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.) சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’ …

Read More

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்! இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

விடுதலைக்கான பெண்கள் அமைப்பு 2013-01-10 சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் …

Read More

நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண் வக்கிரம்

சந்தியா (யாழ்ப்பாணம்) நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகள், மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண்களின் வக்கிரத்திற்கு  என்ன தண்டனை கொடுக்காலம் என்று சட்டத்தைக் கேட்பதைவிட அந்த  மக்களே  அவர்களுக்கு …

Read More