இலண்டனில்…”40″வது இலக்கியச் சந்திப்பு-

தகவல்
லண்டன் இலக்கிய சந்திப்பு குழு

அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குமான பேசுபொருள்/  முக்கியமாக உரையாடப்பட வேண்டிய விடயதானங்கள்/ பன்முக கருத்தாளர்களின் பங்குபற்றுகையினை நாம் எதிர்பார்க்கிறோம். உங்கள் கருத்துக்கள், முன்மொழிவுகளை எமக்கு தெரியப்படுத்துங்கள்.   நன்றி

இலண்டன் இலக்கிய சந்திப்பு குழு
40thilakkiyachanthippu@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *