ரிசானா விவகாரத்தில் -முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.) சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’ …

Read More