பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More