அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

சின்னஞ்சிறு சிறுவனான வயதில்

மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில்

கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன்

கண்களில் பயம் கலந்த கண்ணிர் உதிர்த்தேன்

இது என்ன கொடுமையம்மா என  குழறிய வார்த்தைகளில்

அம்மாவிடம் முறையிட்டேன்  அழுதபடியே

அன்பு மகளே இஸ்லாமிய மதம் காத்த மகளே ரிசனா

இன்னொரு மனித வேள்வியைக் கண்டேன்

இஸ்லாம் தழுவிய மண்ணில் மக்கள் கூடும் சதுக்கத்தில்

 

வாய்திறந்து மனிதர்க்கு சொல்ல மனித மொழி அறியா

அந்த ஆடு  தனக்கு என்ன நடக்கப் போகிறதென்று

புரியர்து சுற்றுமுற்று பார்க்க  மனிதர்களோ வெட்டித்

தலைவேறாகி  வேறாகி  முண்டம் வேறாகியதை

விசிலடித்தும் கைதட்டடியும் ஆராவாரித்தும் இரசித்தனர்

அவர்கள் காட்டுமிராண்டி மிருகங்களே

Read more

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87556/language/ta-IN/article.aspx

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *