துக்கம் தின்ற கணங்கள்

கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 2013.01.12 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…  …

Read More

இலண்டனில்…”40″வது இலக்கியச் சந்திப்பு-

தகவல் லண்டன் இலக்கிய சந்திப்பு குழு அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குமான …

Read More