இம்மண்ணில் ஈன்றதற்காய் என்னை மன்னித்துவிடு!

-சிங்களத்தில்: நதீ கம்மெல்லவீர– தமிழாக்கம்: லறீனா அப்துல் ஹக்   எந்தன் சின்ன மகன் இருட்டுக்குப் பயம் என்று ஓடி வந்து என்னருகில் அணைந்து கொண்டான் பேயெவையும் இங்கு வரா அம்மா அருகிருக்க என்ன பயம் என்று சொல்லி மார்போடணைத்தவனை மீண்டும் …

Read More

”இனி அவன்” என்ற இலங்கை தமிழ் திரைபடம் பற்றிய பார்வை-வீடியோ

அமானுல்லா எம். றிஷாத் (நன்றி-வீரகேசரி) இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘இனி அவன்’ இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, …

Read More

காணாமல் போனவர்கள்.

சந்திரலேகா கிங்ஸ்லி (இலங்கை) கடந்த முப்பது வருடங்களாய் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாய் இன்னும் காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்கிறோம்.    ­++-­ ஏன் காணாமல் போனார்கள் எப்படி காணாமல் போனார்கள் எதைப் பற்றியாவது அதிகமாய் பேசினார்களா? அல்லது பேசாமலே இருந்தார்களா? அதை பற்றி …

Read More

போரும் கவிதையும் : மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல்

     -லறீனா அப்துல் ஹக் –    பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில், இலங்கைவாழ் தமிழ் மக்கள் இனப் போரினால் …

Read More

இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் பான் கீ மூன், ஈழப்பெண்கள் குறித்து அமைதி காப்பது ஏன்? – போல் நியூமன்

  தமிழில் – சர்மிதா (நோர்வே)  ”புதுடில்லியல் 23 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஈழத்தமிழ் பெண்களின் வருந்தத்தக்க …

Read More

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More

மத்திய கிழக்கின் அவலங்கள்

எஸ்தர் விஜித்நத்தகுமார் (திருகோணமலை) இலங்கையிலிருந்த தொழிலுக்காக தங்களது குடும்பத்ததை விட்டு விட்டு புறப்படும் பெண்கள் பலதரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த ரிசானாவின் மரணமானது வரலாற்றில் மறக்கமுடியாத துனபியலாகும்.

Read More