“காளி”

ச.விசயலட்சுமி ( தமிழ் நாடு ,இந்தியா) மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச் செய்தது.அட சனியனே இப்படி ஏண்டா என் உயிர எடுக்கற ….பட்டென அறைந்தாள்.இன்னும் வேகமாக அவள் முடியைப்பிடித்து இழுத்த சூர்யாவை ஒரு …

Read More

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் – தீட்டும்

வி.அப்பையா நுண் அரசியல் தளங்களில் இருந்து விழிப்பு நிலை மக்களின் கருசனையாளர்கள் வரை இச்செய்தி கண்ணில்படாமலேயே இருந்து விட்டதுதான் ஆச்சரியம்!அரசாங்கத்தின் மீது ~களங்கம்| சுமத்தாமல் இச்செய்தியை கடந்து செல்லும் கூட்டங்களும், ~கண்துடைப்பு

Read More

ஆண்மையச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய வெறுப்பாளர்கள்

யுகாயினி     பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடல், பெண்ணின் உணர்வுகள், பெண்மொழி என பல தளங்களில் பெண்ணியமுன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத …

Read More

இனி அவன் – விமர்சனம்

–அமானுல்லா எம். றிஷாத் (http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16) முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் அருமை…

Read More

அனைத்து ஊடகங்களுக்கும் தோழமையான வேண்டுகோள்

  வணக்கம், இலங்கையில் வன்முறையால் ஜனநாயகம் கட்டிப்போடப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் இனவாத அரசு தனது படைகளை மக்கள் முன்னிறுத்தி ஆதிக்க அனியாயம் செய்கின்றது. இதனைத் தட்டிக் கேட்கும் நாதி என்பது அனைத்து இனங்களின் இணைவிலேதான் தங்கியுள்ளது. இந்த வன்முறை அரசினால் பாதிக்கப்படுகின்ற …

Read More

தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்

 நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், நிவாரணமும் வழங்க வலியுறுத்தி அந்த கிராம மக்கல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களையும், கொள்ளைகளையும் ஜெ தலைமையிலான தமிழக …

Read More