“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்

ஆர். சந்திரா   எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது …

Read More

வாழ்தலுக்குரிய சமாதானத்தை எதிர்பார்த்து…

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனையிழந்த பெண்கள் உட்பட பல இளம் பெண்கள்  இன்று மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு தமது குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இதை அல்ஜசீரா ஆவணப்படுத்தியுள்ளது..  

Read More

கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல்…

சந்தியா எக்னெலிகொட (காணாமற் போன ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி  கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 ***** மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் …

Read More

யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

K.W. ஜனரஞ்சன –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், (இலங்கை)  யுத்தம் நடந்த பிரதேசங்களின் முழுமையாக கட்டுப்பாடு இன்னும் இராணுவத்தின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. பொது ஆட்சியமைப்பு நிகழ்வதாகத் தென்பட்ட போதும், அது இராணுவ அதிகாரிகளின் தீர்ப்புகளுக்கும் திட்டங்களுக்கும் கீழேதான். தமிழ் மக்கள் நிலையான …

Read More

அ.முத்துலிங்கத்தின் ‘எல்லாம் வெல்லும்’ பற்றி…

சந்திரவதனா(ஜேர்மனி) 6.5.2011 ஈழப்போர் பற்றிய எந்தப் பதிவும் பொய்களோடு ஆவணப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பது எந்தளவு அவசியமோ அதையும் விட அதிகளவு அவசியமானது ஈழப்போராளிகள் பற்றிய ஆவணப்படுத்தலில் பொய் கலக்காதிருப்பது. அதை அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் மறந்து விடக் கூடாது.

Read More

நீ யார்?

– பிறெவ்பி- (மட்டக்களப்பு, இலங்கை) பரம்பரையில் வந்தவள் என்றால் பரவாயில்லை – யோசிக்கலாம். நீ யார்? ஏன் உன்னிடம் என் தனிப்பட்ட விடயங்களைப் பகிர வேண்டும்? நீ யார்?;

Read More

கனடாத் தேர்தல் – மேலும் சில குறிப்புகள்

நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன்

Read More