கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல்…

சந்தியா எக்னெலிகொட (காணாமற் போன ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி  கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 ***** மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் …

Read More