விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்!

தகவல்: கே.கே.ராஜா ஆறாவது குறுந்திரைப்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபாடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் …

Read More

நந்தலாலா

– யூகி வழியில் சாதிக் கலவரத்தால் பலர் அடித்துக்கொள்ளும்போது அந்த ஊரைக் கவனத்துடன் கடக்கும்போது பாஸ்கரின் சாதியைக் கேட்கிறார் கிராமத்துப் பெண். அதற்கு பாஸ்கரின் பதில் ”மென்டல்”.”அப்படி ஒரு சாதியா?”பாலியல் தொழிலாளியான பெண்ணையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரின் கிராமத்துக்கு வருகிறார்கள்.

Read More

பெண்கள் சந்திப்பு 2010

  தொடர்புகட்கு Tel: 004930-61627808/ 015121564988    uma109@aol.com  நிகழ்ச்சிகள் காலம் –11.12.2010 சனிக்கிழமை 9.30- இடம் Washhaus Cafe,Eugen Bolz Kehre 12 12351 Berlin, Germany  * உலகமயமாதலும் பெண்களும்  -சந்திரலேகா கிங்ஸ்லி(மலையகம்,இலங்கை)

Read More

இலங்கை அரசின் இனப் படுகொலை, மற்றும் போர்குற்றங்கள் பற்றிய வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன

இலங்கை இராணுவத்தினரால் பல பெண்கள் பாலியல் வல்லுறவு  செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட பல செய்திகள் பல வெளிவந்திருந்த போதும் அவற்றுக்கான ஆதாரங்கள் குறைந்தளவிலேயே வெளிவந்தது  ஆனாலும் சனல் 4 இல் காட்டப்படுகின்ற  இந்த வீடியோவில் பெண்ணொருவர் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை  செய்யப்பட்டு  கொலை …

Read More

பூகோளமயமாக்கலும் பெண்களும்

சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம் ‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) இவர்கள் சொன்னாலென்ன? நதியின் கரைகளிலே நான் நளினம் பழகையிலே-இவள் ஒரு ஆட்டக்காரி வீதியின் நடுவே நான் மரதன் ஓடுகையிலே-நான் வீட்டுக்கு உதவாதவள் ஆண்மகனை எதிர்த்து நான் கேள்வி கேட்கையிலே-இவள் ஒரு

Read More

தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும்

நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு …

Read More