இரு கரைகளாலும் கைவிடப்பட்டு…

 -பொன்மலர்   படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.

Read More

ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு

யுகாயினி (இலங்கை) ஊடகத் துறையில்பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் பேசாப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன

Read More

அல்லவை செய்தொழுகும் வேந்து !

 பரமேஸ்வரி (இந்தியா) எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி …

Read More

பெண் விடுதலை என்பது…

 சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம், இலங்கை.  குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற …

Read More

டீகிரி

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை) பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் எடுத்து விட்டால் பட்டதாரிகளாம் நான்கு வருடங்களுக்கு மேலாய் எதைப் படித்தமோ…. கற்ற கல்வியை விட – மற்ற மனிதர்களைப் படிக்க கற்றுக் கொண்டோம். இருந்தும் இன்னும் .. அடிக்கடி அர்த்தம் மாறும் மாந்தர்களின் …

Read More