சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஸ்ரீதர் நாராயணன் (நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) ”எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும் உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா வாழ்க்கைக்கா சுற்றியுள்ள …

Read More

Body Language – ஆரதி

சூரிச் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆரதி (21) யின் முதலாம் ஆண்டு வேலைமுறை (புரொஜெக்ட்) களில் ஒன்று இது. Title : Body Language concept : பொதுவாக கதிரையில் உட்காருவதில் மனித உடலமைவில் வித்தியாசங்கள் உள்ளன. …

Read More