அறம் காண விரும்பு . . .

.நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். பெண்ணிய ஆளுமை என்ற கட்டில் அவ்வளவு எளிதாக மட்டும் பொருத்தி விட முடியாது காரணம் விடாமுயற்சி என்பது பாலினம் ரீதியாக நிலைத்தோர், நிலையற்றோர் என்று இருக்கிறது ஆகவே தான் கோபி நயினார் …

Read More

” பெயரிடாத நட்சத்திரங்கள் ” – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை -ஊடறு – விடியலின் ,இரண்டாம் பதிப்பு

மாதுங்கா மைசூர் அரங்கில் -மும்பை ” பெயரிடாத நட்சத்திரங்கள் ” நூல் அறிமுக விழா 25 நவம்பர் 2017 -6.30 முதல் இரவு 9 வரை பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை. …

Read More

சர்வதேச புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விருது

உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான EFIAP விருது இலங்கை  சேர்ந்த ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு (போட்டோ கிராபி) பிரான்ஸின் புகைப்படக்கலை அமைப்பினால்EFIAPவிருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது

Read More

பேராசிரியை அ.மங்கையினுடனான செவ்விக்கு பின் எழுந்த சில சிந்தனைகளும்; கருத்துக்களும்

தேவா – Karlsuhe/Germany பெண்ணியசிந்தனைகளை நவீனநாடகக்கலை மூலம் பார்வையாளரிடம் கொண்டுசேர்த்த புகழ் இவருக்குண்டு. பார்வையாளருக்கு நேரடியாக-உடல்மொழி வழியாக-உணர்வோடு, சம்பவங்களை வெளிப்படுத்தும் நாடகக்கலை பற்றிய அ.மங்கையின் விளக்கம் பிரமாதம். சினிமா தரும் அழுத்தத்தை விட  நாடகத்தினுடைய வீச்சு ஓங்கியது என்ற அவருடைய கருத்து …

Read More

தாயுடன் ஒரு உரையாடல்

லக்ஷ்மி  (பிரான்ஸ்)   1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி கென்யாவின் நியேரி மாவட்டத்தின் இஹித்தே எனும் கிராமத்தில் பிறந்தவர்.  இவர் மத்திய கிழக்கு ஆபிரிக்காவில்  கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண். இவர் 1976ம் ஆண்டில் ‘மர நடுகை’ …

Read More