பேராசிரியை அ.மங்கையினுடனான செவ்விக்கு பின் எழுந்த சில சிந்தனைகளும்; கருத்துக்களும்

தேவா – Karlsuhe/Germany பெண்ணியசிந்தனைகளை நவீனநாடகக்கலை மூலம் பார்வையாளரிடம் கொண்டுசேர்த்த புகழ் இவருக்குண்டு. பார்வையாளருக்கு நேரடியாக-உடல்மொழி வழியாக-உணர்வோடு, சம்பவங்களை வெளிப்படுத்தும் நாடகக்கலை பற்றிய அ.மங்கையின் விளக்கம் பிரமாதம். சினிமா தரும் அழுத்தத்தை விட  நாடகத்தினுடைய வீச்சு ஓங்கியது என்ற அவருடைய கருத்து …

Read More