தலைப்பிலி கவிதை

எஸ்தர் -திருகோணமலை விதவிதமான கலவரம் சுமந்த போர் தேசம் உன் தேகம் தலைமுறையின் தாடியும் தாகத்தின் கண்களும் உனக்குண்டு என்னென்ன காட்சிகள் அன்பே கனவின் சாளரத்தை நான் திறக்கும்போது பல நூற்றாண்டு கவலைகள் புலன்களை விட்டு எங்கே போகும்?? நிரந்தரமாய் நீ …

Read More