” பெயரிடாத நட்சத்திரங்கள் ” – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை -ஊடறு – விடியலின் ,இரண்டாம் பதிப்பு

cover2017(corrected)

மாதுங்கா மைசூர் அரங்கில் -மும்பை
” பெயரிடாத நட்சத்திரங்கள் ” நூல் அறிமுக விழா
25 நவம்பர் 2017 -6.30 முதல் இரவு 9 வரை

பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை. களத்தில் நின்று போராடி மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் எழுதுகிறபோதுஇ உண்மையிலேயே அவ்வெழுத்துக்கள் வலிமையோடு இருக்கின்றன.

“கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி

எல்லை வேலியில்

நெருப்பேந்துகிறது என்னிதயம்

ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான

என் காவலிருப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *