அணங்கு வெளியீடாக ஆழியாளின் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்”

அணங்கு வெளியீடாக ஆழியாளின் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்”(அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் தமிழில்- ஆழியாள் )

Read More

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

 Read more and Thanks :-http://maatram.org/?p=6360 விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு …

Read More

இந்தியாவின் முதல் நீதிபதியான திருநங்கை ஜோயிடா

மேற்கு வங்கத்தில் பிறந்த ஜோயிடா மொண்டல் மூன்றாம் பாலினமாக பிறந்ததால் பல இன்னல்களை சந்தித்தார். பாடசாலையில் இருந்து பாதியில் அனுப்பப்பட்டு, பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இந்த சவால்களையெல்லாம் தாண்டி, இன்று அவர் …

Read More

போருக்கு பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை -அதிரா – இலங்கை

போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தருவதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள்இ சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை …

Read More

நாடகத் துறையில் தொடரும் பயணம் –

உமா மகாலிங்கம் -லண்டன்    Thanks -http://globaltamilnews.net/archives/45633 தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினர் அரங்கேற்றிய எத்தனையோ நாடகங்களைக் கண்டு களிக்காமல் போனது எனது துர் அதிஷ;டம். அத்தனையையும் ஈடு செய்யும் வகையில் கடந்த 8ம் திகதி, அல்பேட்டன் சமூகத்தினரின் கல்லூரி மண்டபத்தில் …

Read More

தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டு விடுங்கள் மன்றாட்டமே தீர்வென்பதால் மன்றாடியேனும் கேட்டுவிடுங்கள் முன்னொருநாளில் முடிந்துபோன கதை பலதின் உபகதைகள் இங்குண்டு அறிவீரோ நீரென்று? அவர்களிடம் கேளுங்கள்

Read More

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் – அதிரா (இலங்கை )

  தெஹிவளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லமொன்றில் வதியும் 18 இளம் சிறுமிகள் அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து …

Read More