” இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் ‘

அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை. சுருக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – கவிதா முரளிதரன் நன்றி….கவிதா முரளிதரன்–Ec .Ramachandran   ” இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st …

Read More

மாலதி மைத்ரி கவிதைகள்

மகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …

Read More