எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் சார்பில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடும் கனகநாயகி தொடர்பான ஓர் அறிமுகம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் லயன்களை விட்டு வெளியில் வர முடியாத சூழலிலேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நூற்றாண்டு வலியறிந்த, உழைக்கும் மக்களும், அவர்களின் பெண் தலைமைகளும் அரசியலில் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தில் ஒளியேற்ற இயலும். Thanks -To …

Read More