ஜெயரஞ்சனி ஞானதாசின் -கலைப்படைப்பாக்கமும் மாற்றருவாக்க முன்னெடுப்புகளும்

jayaranjani இலங்கையானது ஏறத்தாழ முப்பது வருடங்களாக பாரிய யுத்தச் சூழலுக்கு முகங்கொடுத்து எந்தவித முடிவுகளுமற்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யுத்தம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற அதிர்ச்சிப் புண்கள் இன்னமும் மாறாத நிலையில் அதன் விளைவுகள் இன்னமும் தொடர்வதாய் உள்ள சூழ்நிலையில் கலைப்படைப்பாக்கமும் மாற்றருவாக்க முன்னெடுப்புகளும் என்கின்ற இந்நூல் காலத்தின் தேவை கருதிய ஒன்றாகும். அந்த வகையில் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இலக்கியம் நாடகம் திரைமொழி ஊடாகப் பேச முற்படுகின்றன.

நான் கடவுள் குறியீடுகளும் படிடங்களும்
மோதுகை நிலை மாற்றத்திற்கான பங்கு கொள்ளல் அரங்கு

போன்ற   பல விடயங்களை தாங்கி இத்தொகுபபு வெளிவந்துள்ளது.

தோழமை வெளியீடு

5 டீ பொன்னம்பலம் சாலை

கே.கே. நகர்

சென்னை 600078

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *