தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்

எஸ்.பாயிஸா அலி  பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது. தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது.ஈரமுற்றத்தில் வைகறை பதிக்கின்றது.சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில் வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது

Read More

பிப்.26 – சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு

அன்பார்ந்த தோழர்களே, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தலைமுறைகளைக் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் …

Read More

மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே “குடும்ப உறவை” நிராகரிக்கிறதா?

அசாக்  மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே குடும்ப உறவை நிராகரிக்கிறதா? பொதுவுடைமைச் சமுதாயத்தில் குடும்பம் என்பதே இல்லாமல் போய்விடுமா?குடும்ப அமைப்பை அழிக்க புதிதாக ஒன்று பிறந்துவரத் தேவையில்லை. இன்றைய உலக-உள் நாட்டு முதலாளித்துவமும், அதன் பாதுகாப்பில் இருக்கும் பண்ணைச் சமூகமும் அந்த வேலையைத்தான் …

Read More

அறிவோர் ஒன்றுகூடல் – மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்

பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன் கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் …

Read More

உயிர்த்தலைப் பாடுவேன்!

லறீனா அப்துல் ஹக்- — (18.02.2012 திருமதி பத்மா சோமகாந்தனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த “அமரர் நா. சோமகாந்தனின் அழியாச் சுவடுகளின் நினைவுப் பரவல்” நிகழ்வில், தமிழகக் கவிஞர் திலகபாமாவின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை ) கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே …

Read More

அண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை? பாகம் அய்ந்து

நன்றி http://dalitmuslim.blogspot.com/ ஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார்.

Read More

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

புதியமாதவி மும்பை கொலைலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது. ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். …

Read More