நிலம் – ஃபஹீமாஜஹான்

1)  ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம் பாய்ந்தோடும் கார் காலங்களில் தண்ணீருக்காக அலைந்து நொந்தவள் தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள் அவளாக மண் குலைத்துச் சுமந்து குளிர்ந்த நிழலை வைத்திருக்கும் குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்

Read More

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்படலாம்

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்பட்டுவிலாம் என மனித உரிமை அமைப்புக்கள் கூறியிருக்கின்றன ஈரான் அரசாங்கம்  24 மணித்தியாலங்களுக்குள் அவரது  மரணதண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது . ஆனாலும் கடைசி வரை அவரது உயிரை காப்பாற்றுவதற்காக மனித உரிமை …

Read More

உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல

றிஸானா இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன். விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் …

Read More

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கவிஞர் குறித்து… இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரி ஆரச்சி, ஒரு சட்டத்தரணியாவார். இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’,  ‘Ahasa thawamath anduruya’ஆகிய இரண்டு கவிதைத் …

Read More

அலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்

நூல் அறிமுகம் உண்மையில் புலம்பெயர் படைப்பிலக்கியம் பற்றி இதுவரை சரியான முழுமையான விமர்சனங்களை அல்லது பார்வையை யாரும் சரியாக முன் வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும்  அலைவும் உலைவும் தொகுப்பில் ஓரளவுக்கேனும் பல தகவல்களை திரட்டி  குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் …

Read More

காந்தியின் “தீண்டாமை” நூல் அறிமுகம்

ஓவியா (இந்தியா) தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாட்டு குழந்தைகளை காந்தியின் பெயரை சொல்ல வைத்திருப்பது என்பதே தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணைதான் என்று அவர் இந்த …

Read More