நிலம் – ஃபஹீமாஜஹான்
1) ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம் பாய்ந்தோடும் கார் காலங்களில் தண்ணீருக்காக அலைந்து நொந்தவள் தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள் அவளாக மண் குலைத்துச் சுமந்து குளிர்ந்த நிழலை வைத்திருக்கும் குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்
Read More