யாழினியின் இரு கவிதைகள்
நிறைவேற்றப்படாத ஆசைகள் கொட்டும் அருவியிலும் குளிர்ந்த தென்றலிலும் பச்சை வயல்களிலும் பனி செய்யும் பூமியிலும் காலாற நான் நடந்தால் கவலையெதுவும் தெரியாதே
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
நிறைவேற்றப்படாத ஆசைகள் கொட்டும் அருவியிலும் குளிர்ந்த தென்றலிலும் பச்சை வயல்களிலும் பனி செய்யும் பூமியிலும் காலாற நான் நடந்தால் கவலையெதுவும் தெரியாதே
Read MoreNirmalavasan aka Vasan is young and powerful painter from Batticaloa, Sri Lanka is taking art to the people after A.Mark, the doyen of Sri Lankan Thamil painters. The works of …
Read Moreகருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு …
Read Moreமலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு ஊடறு பெண்ணியம் …
Read Moreபிறெளவ்பி, (மட்டக்களப்பு இலங்கை) (யாழினி, பிறெளவ்பிஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் கவிதைகள் ஊடறுவில் நன்றியுடன் பிரசுரமாகின்றது.) ****** நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்.. ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது திணறும் கணங்கள்.. என்ன செய்வதென்றியாது ஏங்கும் பொழுதுகள்.. …
Read Moreகொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடுதிரும்பிய ஆரியவதிக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நன்றி Global Tamil News
Read Moreசிவஞானம் ஜெய்சங்கரின் கூத்து பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள DRUM OF A HERALD Koothu is the traditional theatre of the thamils of Srilanka and is currently practiced in different strata of the society. …
Read More