மலேசியாவில் நடந்தேறிய பெண்களுக்கெதிரான வன்முறை.

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு


ஊடறு பெண்ணியம் தொடர்பான இதழ் என்ற வகையில்  தயவு செய்து இத்தகைய கீழ்தரமான ஆண்களின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கும் சகல பெண்களுக்கும் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன். – அஸ்மின்

1 Comment on “மலேசியாவில் நடந்தேறிய பெண்களுக்கெதிரான வன்முறை.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *