“நீ” வரும்வரை…!

 – ஆதிலட்சுமி- தூக்கமில்லா இரவுகளாய் கழிகிறது என் காலம்… உனக்கான பாடல்களை இசைக்கிறது மனம், சிட்டுக்குருவியென உன்னை நீ உணர்த்திய வேளைகளில், நீ பீனிக்ஸ்பறவை என எனக்குள் உணர்ந்தேன். ஆதலால் மகளே, நீ கீழ்த்திசை நோக்கி சென்றபோது

Read More

சொல் நான் உயிரோடு இருப்பதாக…

-கி-கலைமகள் (இலங்கை) என்னை விசாரிப்பவர்களுக்கும் நம் மீது அனுதாபப் படுவவர்கள் – என காட்டிக் கொள்பவர்களுக்கும் சொல் நான் உயிருடன் இருப்பதாக பால்குட பவனிகளிலும் நீதான் முன் செல்வாய் என்பது எனக்குத் தெரியும் விடுதலை செய்யப்படவிருக்கும் பட்டியல்களிலும் உயிரோடிருப்போரின் பட்டியல்களிலும் எனந்னைத் …

Read More

புலம் பெரும் வானம்பாடிகள்

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு ,இலங்கை)   நாம் மீன்களல்ல வற்றிய குளத்தில் வாழ்வை இழக்க… வானம் பாடிகள் நாம்….. தூரம் போய் தாகம் தீர்க்கும் வானம் பாடிகள். தொடரும் எம் இருத்தலில்…. ஒரு குடம், இரு குடமாய் பல குடமாய் தண்ணீர் …

Read More

முத்தல் விதைகளின் பிஞ்சுத்தாகம்

சலனி (இலங்கை) கவிதை ஒன்றுக்கான அத்தனை முனைப்புகளுடனும் இந்த பின்னேரம் சாத்தியமாகியிருக்கிறது. ஒளிபட்டுக் கலங்கும் இலைப்பரப்புகளை நீவிய விழிகளுடன் மணல்களைத் துளாவிய பாதங்களை.. —- ஒரு உயர்ந்த பொதுநிறமான தாடிக்காரன் தடைபடுத்தி விட்டான்.. மிலேச்சத்தனங்களின் பிரதிபலிப்புகளுக்காய்

Read More

ஓடுவதற்கான உத்தரவு

– லேனா கலாஃப் துஃபாஹா  -தமிழில்: ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் அழைக்கிறார்கள் குண்டுகளைப் போடுவதற்கு முன்பு தொலைபேசி அடிக்கிறது எனது பெயரைத் தெரிந்த யாரோ அழைக்கிறார்கள் சுத்தமான அரபியில் சொல்கிறார்கள் ” டேவிட் பேசுறேன்” குண்டுகள் விழும் ஒலியும் கண்ணாடிகள் நொறுங்கும் …

Read More

ஆண்மை அறக் கடவது….!

-ஆதிலட்சுமி யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் (11இ 09) சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை இது- —– ஊரியில் என் குழந்தையின் குழந்தைமையை தின்றவர்களே… உரத்த குரலில் உங்களை நோக்கி சாபமிடுகிறேன்… பற்றி எரியும் என் பெற்ற …

Read More

இன்னமும் வாழந்துகொண்டிருக்கிறாள் அவள்

– ஆதிலட்சுமி வெளித்தெரியாத் துயரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள்… காலவெளியில் கரைந்துபோக மறுத்து கண்ணீரைப் பரிசளிக்கின்றன அவை… நான்கு சுவர்களுக்குள் இறுகி… நாளும் நேரமும் தெரியாமல் மனிதமுகம் பாராமல்… சப்பாத்துக்களின் சத்தத்துக்கு அஞ்சிய நாட்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள அவள் விரும்பியதில்லை… சிவப்பேறிய கண்களுடன் …

Read More