புலம் பெரும் வானம்பாடிகள்

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு ,இலங்கை)

 

நாம் மீன்களல்ல

வற்றிய குளத்தில் வாழ்வை இழக்க…

வானம் பாடிகள் நாம்…..

தூரம் போய் தாகம் தீர்க்கும் வானம் பாடிகள்.

தொடரும் எம் இருத்தலில்….

ஒரு குடம், இரு குடமாய் பல குடமாய் தண்ணீர் மொன்டு

மீண்டும் உயிர்ப்பிப்போம்

சிறகில்லா மீன்களை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *