உருக்காக உருப்பெற்றவள்….

– ஆதிலட்சுமி  -8..3.2015   சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்… இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்.. ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும் பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்.. கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும் துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள். துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல் மானாய் மருண்டு …

Read More

சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ- கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும்  ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி  விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால்  வழிமாறா தென்றன் வலி. மீசை அரும்பா மிடறு முதிரா:அவ்  ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும்  மூசிப் பருக …

Read More

நூற்றியொராவது நபர்

மார்ச் 8 முன்னிட்டு  ஊடறுவில் பல ஆக்கங்கள் ஒரே நேரத்தில் பிரசுரமாகின்றன  கெகிறாவ ஸஹானா. நூற்றியொராவது நபர்   ஒரு நல்லவனைப்போல நடித்து அருகில் வருகிறாய். நான் கேட்காதபோதும் உதவிகள் செய்கிறாய். என்றோ ஒருநாள் நீயும் என் பட்டியலில் சேர்ந்த நூற்றியொராவது …

Read More

யட்சி

யோகி சந்துரு (மலேசியா) நீயே வடிவமைத்தஇந்த உலகத்தில்நான் நிலமாக இருந்தேன்என்மேல் நீஅத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்அடுத்தடுத்துநீ உழுத நிலத்தில்நானே விதையானேன்பயிரானேன்அறுவடையானேன்உனக்குஉணவானேன்ஒவ்வொருமுறையும்விதவிதமான வன்முறைகளைசந்திக்க வைத்தாய்வன்முறைகளால் -எனைபெருநிலமாகவும் மாற்றினாய்நான்அப்பெருநிலத்தைவனமாக்கிஅந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்ஒரு யட்சியாக   -நன்றி –யோகியின் தேடல்கள்.…      

Read More

ஒரு கூடை சோகம்…..

 -ஜசிமா சூரியனை நம்பி விளக்கை தொலைத்தவள் நான் இருள் என்னை கொல்லும்போதெல்லாம் வராத நிலவையும் சபித்துக்கொள்கிறேன் பொது நலவாதியென்ற போர்வையில் என் தவறை மறைத்தபடி…. கொட்டிக் கிடந்த சந்தோசங்களைப் பொறுக்கத் தெரியாத சோம்பேறியாய் ஒரு கூடை சோகங்களை சுமந்து கொண்டவள் நான்… …

Read More

Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு -செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

(தமிழில்- ரவி) ஸைமா அல்-ஸாபா.   செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.  எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் …

Read More

யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)   குழிவிழுந்த கண்களுக்குள் குறுகிக் கிடக்கின்றன நினைவுகள். கூன் விழுந்த முதுகில் ஏறி உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லாவற்றையும் சுமந்தபடி அவள் நடக்கிறாள். எல்லையற்ற வானத்தில் எப்போதும் தெரிகின்றனர் அவளின் சூரியரும் சந்திரரும்.

Read More