உலகை மாற்றிய 11 “பெண்கள்”

 உலகை மாற்றிய 11 பெண்கள் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு Huffnington post  பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில்  11 பேரை தேர்ந்தெடுத்து  அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More

International Women of Courage award” என்ற விருது

இலங்கையை   சேர்ந்த ஜன்சில மஜீத் ((Ms. Jansila Majeed) அவர்களுக்கு  அமெரிக்காவின் ” International Women of Courage award” என்ற விருது கிடைத்துள்ளது.   புத்தளத்தில் உள்ள  Community Trust Fund என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் இவர்  பணியாற்றி வருகின்றார் ஜன்சில …

Read More

A nine year old ethnic Tamil girl has been raped by three suspected Sri Lanka Army soldiers, reports say.

மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 9 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்பபடுத்தப்பட்டதாககக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

Read More

– அரசை ஆதரிப்போர் கூறும் பொய்கள்

– அதிரா (இலங்கை) இலங்கை இராணுவம்  தமிழ் பெண்களை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவதேயில்லை என அரசை ஆதரிப்போர் இன்று வரை (புலம்பெயர் நாடுகளில் கூட) கூறி வரும் நிலையில் இவ் 9 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்   இதற்கு அரசை ஆதரிப்போர் தான் …

Read More

பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று …

Read More

சடலங்களாக திருப்பி அனுப்படும் பணிப்பெண்கள்

கடந்த மூன்று தினங்களில்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 9 பணிப்பெண்கள்  இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பலர் நம்மிடையே இலைமறைகாயக உள்ளனர் அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்களை நாம்  ஊடறுவில் இயன்ற வரை பிரசுரிக்க உள்ளோம் படைப்பாளிகள் உங்கள் பற்றிய குறிப்புக்களை எமக்கு  அறியத் தந்தால் மிக்க உதவியாக …

Read More