வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)  வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், …

Read More

ரூபராணி ஜோசப்

ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 – ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் …

Read More

கோகிலம் சுப்பையா

இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பதுளைநாடாளுமன்றத்தில் (1947 தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் மிகவும் உறுதுணையாக இருந்தது   என்ற கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத …

Read More

திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் –

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில்  மலையகப் பெண் படைப்பாளிகளுள் முதன்மையானவர்  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் -1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக மககளுக்காகப்பாடுபட்ட மீனாட்சியம்மையை நாம் பெருமதிப்புடன் நினைவுகூர வேண்டும். இவரே மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

 யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை)   1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்கு அன்னலட்சுமி இராஜதுரை வந்தார். புனைபெயர் ‘யாழ் நங்கை’. கலைச் செல்வியாக அறிமுகப்படுத்தியது. ஈழத்துப் பத்திரிகைகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதை தினகரனில் பிரசுரமானது. சமுதாய சீர்கேடுகள் , …

Read More

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் “பா. பாலேஸ்வரி” கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்   பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த …

Read More